பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.
குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளில் இன்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களை ஒட்டியுள்ள இடங்களில் பெய்த மழையால், குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றா லம் அருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதி கரித்துள்ளது
சுற்றுலா பயணிகளின் வரவேற்பை அடுத்து குன்னூர்-ரன்னிமேடு இடையே மீண்டும் ஒரு வாரம் சிறப்புமலை ரயில் இயக்கப்படுகிறது.