சுற்றுலா பயணி

img

குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

img

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளில் இன்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக  குளித்தனர்.  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களை ஒட்டியுள்ள இடங்களில் பெய்த மழையால், குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றா லம் அருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதி கரித்துள்ளது